ஜேர்மனியில் வசிக்கும் இந்திய பெண் மீது தாக்குதல்
ஜேர்மனியில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கெட்டுப்போன பாலுக்காக இழப்பீடு கேட்டபோது, கடையில் இருந்து இனரீதியாக அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஜேர்மனியில் Magdeburg நகரத்தில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர் ஸ்ருதி லேகா (Srruthi Lekha), தனது நண்பருடன் கெட்டுப்போன பாலுக்காக இழப்பீடு கேட்கச் சென்றபோது, கடை நிர்வாகத்தினர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறினார். அந்தச் சம்பவத்தைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர், ஒரு வீடியோவுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில், ஸ்ருதியின் நண்பர் கடை ஊழியர்களால் … Continue reading ஜேர்மனியில் வசிக்கும் இந்திய பெண் மீது தாக்குதல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed