ஜேர்மனியில் வசிக்கும் இந்திய பெண் மீது தாக்குதல்

ஜேர்மனியில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் கெட்டுப்போன பாலுக்காக இழப்பீடு கேட்டபோது, ​​கடையில் இருந்து இனரீதியாக அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ஜேர்மனியில் Magdeburg நகரத்தில் வசிக்கும் மனித உரிமை ஆர்வலர் ஸ்ருதி லேகா (Srruthi Lekha), தனது நண்பருடன் கெட்டுப்போன பாலுக்காக இழப்பீடு கேட்கச் சென்றபோது, ​ கடை நிர்வாகத்தினர் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறினார். அந்தச் சம்பவத்தைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவர், ஒரு வீடியோவுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவில், ஸ்ருதியின் நண்பர் கடை ஊழியர்களால் … Continue reading ஜேர்மனியில் வசிக்கும் இந்திய பெண் மீது தாக்குதல்